/* */

வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து 166 கன அடி நீர் வெளியேற்றம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மிதமான மற்றும் ஒரு சில இடங்களில் கனத்த மழை பெய்தது.

HIGHLIGHTS

வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து 166 கன அடி நீர் வெளியேற்றம்
X

வரட்டுப்பள்ளம் அணை.

அந்தியூர் அருகே உள்ள கல்லுப்பள்ளம், கும்பரவாணிபள்ளம் உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பி வழிகிறது. வரட்டுப்பள்ளம் அணைக்கு வரும் 166 கன அடி நீர் உபரி நீராக வினாடிக்கு 166 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த தண்ணீர் கெட்டிசமுத்திரம், அந்தியூர் ஏரி, சந்தியபாளையம் ஏரி , வேம்பத்தி ஏரிகளுக்கு செல்வதால் ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

Updated On: 7 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...