/* */

பவானி நகராட்சியில் 79.78 சதவீதம் வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 24 ஆயிரத்து 500 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

பவானி நகராட்சியில் 79.78 சதவீதம் வாக்குப்பதிவு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. பவானி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் ஆண்கள் வாக்காளர்கள் 14 ஆயிரத்து 662 பேரும், பெண்கள் வாக்காளர்கள் 16 ஆயிரத்து 47 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இருவர் என மொத்தம் 30 ஆயிரத்து 711 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், இன்று நடந்து முடிந்த தேர்தலில், ஆண் வாக்காளர்கள் 11 ஆயிரத்து 828 பேரும், பெண் வாக்காளர்கள் 12 ஆயிரத்து 672 பேரும் என மொத்தம் 24 ஆயிரத்து 500 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர். பவானி நகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 79.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Updated On: 19 Feb 2022 4:27 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு