/* */

ஈரோட்டில் ஏப்.16ம் தேதி 514 பறிமுதல் வாகனங்கள் ஏலம்

ஈரோட்டில் ஏப்.16ம் தேதி காவல் துறையில் பறிமுதல் செய்யப்பட்ட 514 வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன.

HIGHLIGHTS

ஈரோட்டில் ஏப்.16ம் தேதி 514 பறிமுதல் வாகனங்கள் ஏலம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட யாரும் உரிமை கோராமல் 419 டூவீலர்கள், மூன்று நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன. இவைகள் ஏப். 16ல், காலை 10:00 மணிக்கு, 46, புதூர் ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது.

இது தவிர ஈரோடு மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட 68 டூவீலர், 10 நான்கு சக்கர வாகனங்கள், மது விலக்கு குற்ற வழக்கில் சிக்கிய 6 நான்கு சக்கர வாகனங்கள், 8 இரு சக்கர வாகனங்களுக்கும் பொது ஏலம் நடக்கவுள்ளது.

மொத்தம் 495 டூவீலர்கள், 19 நான்கு சக்கர வாகனங்களுக்கு ஏலம் நடைபெறவுள்ளது. முன் தொகை செலுத்துவோர் மட்டும் ஏலத்தில் பங்கேற்க முடியும்.

Updated On: 16 April 2022 4:36 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை