/* */

அந்தியூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 3 அடி நீள நாகப்பாம்பு மீட்பு

அந்தியூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 3 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 3 அடி நீள நாகப்பாம்பு மீட்பு
X

நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

அந்தியூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 3 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வட்டக்காட்டைச் சேர்ந்தவர் அன்னக்கொடி. இவரது வீட்டில் நாகப் பாம்பு இருந்ததை கண்டு, அந்தியூர் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். அந்தியூர் வனசரக அலுவலர் உத்தரசாமி உத்தரவுப்படி, செல்லம்பாளையம் மேற்கு பீட் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டில் மறைந்திருந்த நாகப் பாம்பை, உபகரணத்தின் உதவியால் வனப் பணியாளர்கள் பத்திரமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து வேதபாலி வனப்பகுதிக்கு பாம்பை கொண்டு சென்ற வனப் பணியாளர்கள் பத்திரமாக விட்டுச் சென்றனர்.

Updated On: 1 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  2. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  3. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  4. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  5. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  6. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  7. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  8. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  9. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  10. தமிழ்நாடு
    கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிகல்வித்துறையுடன் இணைப்பதற்கு ஓபிஎஸ்...