/* */

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இதுவரை 6 பேர் வேட்புமனு தாக்கல்

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நேற்று 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இதுவரை 6 பேர் வேட்புமனு தாக்கல்
X

கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகம் (பைல் படம்)

நகராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் வருகிற, 19ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த மாதம், 28ம் தேதி வேட்புமனுத் தாக்கல் துவங்கியது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. நகராட்சியில் நேற்று 19,30 ஆகிய வார்டுகளில் நாம் தமிழர் கட்சியினர் இருவரும் மற்றும் 30வது வார்டில் சுயேச்சையாக ஒருவரும் என, 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கோபி நகராட்சியில் கடந்த 2 நாட்களில் 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Updated On: 2 Feb 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  3. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  4. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  5. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  6. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  7. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  8. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  9. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  10. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்