/* */

ஒட்டன்சத்திரத்தில் மாயமான 3 சிறுமிகள்; சென்னையில் மீட்ட போலீசார்

ஒட்டன்சத்திரத்தில் காணாமல்போன 3 சிறுமிகளை போலீசார் சென்னையில் மீட்டு திண்டுக்கல் அழைத்துவந்தனர்.

HIGHLIGHTS

ஒட்டன்சத்திரத்தில் மாயமான 3 சிறுமிகள்; சென்னையில் மீட்ட போலீசார்
X

சென்னையில் மீட்கப்பட்ட சிறுமிகள்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் நேற்று முன்தினம் இரவு 3 பெண் குழந்தைகள் காணாமல் போனதாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிரா மூலம் மூன்று பெண் குழந்தைகள் சென்னை சென்றது தெரியவந்தது.

உடனடியாக சென்னை விரைந்த காவல்துறையினர் நேற்று அதிகாலை சென்னை கோயம்பேட்டில் மூன்று சிறுமிகளை போலீசார் மீட்டனர்.

பின்னர், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்த வர்ஷினி, பிரதிபா, ரக்ஷனா ஆகியோரை சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா தலைமையிலான போலீசார் பத்திரமாக மீட்டு திண்டுக்கல் அழைத்துவந்தனர்.

Updated On: 22 Aug 2021 12:51 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?