/* */

ஆஸ்பெஸ்டாஸ் சீட்டில் இருந்து 3 நல்ல பாம்புகளை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

தனது தோட்டத்திற்கு சென்ற பிரபாகரன் அங்கு பாம்புகள் இருப்பதைக்கண்டு நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்

HIGHLIGHTS

ஆஸ்பெஸ்டாஸ் சீட்டில் இருந்து 3 நல்ல பாம்புகளை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
X

  மீட்கப்பட்ட 3 நல்லபாம்புகளும் நத்தம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோமணாம்பட்டியில் செட் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டில் இருந்து 3 நல்ல பாம்புகளை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோமணாம் பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் விவசாயி. இவருக்கு அதே பகுதியில் தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. இப்பகுதியில் செட் அமைப்பதற்காக ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளை அடுக்கி வைத்திருந்திருக்கிறார். காலை தனது தோட்டத்திற்கு சென்ற பிரபாகரன் அங்கு பாம்புகள் இருப்பதைக் கண்டு நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தீயணைப்பு நிலைய நிலை அலுவலர் திருகோள்நாதர் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளுக்கு இடையே மறைந்திருந்த 3 நல்ல நல்லபாம்புகளை உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட 3 நல்லபாம்புகளும் நத்தம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 27 Dec 2021 12:46 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?