/* */

நத்தம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

நத்தம் அருகே போலீசார் நடத்திய சோதனையில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

நத்தம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
X

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டத்துப்பாக்கி.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள சேர்வீடு புதூர் பகுதியை சேர்ந்த அழகர் மகன் சின்னாண்டி (40). நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் நத்தம் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

தீவிர சோதனைக்கு பின் சின்னாண்டி வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டுதுப்பாக்கி மற்றும் துப்பாக்கி கைப்பிடியை காவல்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், தோட்டத்தில் தொல்லை தரும் குரங்குகளை விரட்டுவதற்காக மலையூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வாங்கியதாக சின்னாண்டி கூறினார். இதையடுத்து சின்னாண்டியை நத்தம் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 20 July 2021 1:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்