/* */

திண்டுக்கல் அருகே இருவர் மர்மமான முறையில் மரணம் - போலீசார் விசாரணை

திண்டுக்கல் அருகே இருவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே உள்ள வீரப்புடையான்பட்டியை சேர்ந்தவர் சின்னகாளை (47). இவர் , விவசாயி ஆவார். நேற்று காலை வீட்டின் எதிர்புறம் உள்ள கருப்பண்ணசாமி கோவில் பின்புறம், காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, கன்னிவாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

இதேபோல், சாணார்பட்டி கே. மேட்டுப்பட்டியை சேர்ந்த பெரியதம்பி (65) என்பவர், வீட்டில் தலையில் இரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாணார்பட்டி காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Updated On: 30 Nov 2021 1:54 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...