/* */

திண்டுக்கல் திருமண மண்டபத்தில் நின்றிருந்த சொகுசு கார் தீ பிடித்ததால் பரபரப்பு

திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நின்றிருந்த சொகுசு கார் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திண்டுக்கல் திருமண மண்டபத்தில் நின்றிருந்த சொகுசு கார் தீ பிடித்ததால் பரபரப்பு
X

தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வி.ஜி.எஸ் மண்டபத்தில் திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமண விழாவிற்கு வெளியூரில் இருந்து ஏராளமானோர் சொகுசு கார்களில் வந்திருந்தனர். மண்டபம் அருகே உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் சொகுசு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

அதில் ஒரு காரில் பேனட்டில்லிருந்து திடீரென புகை வரத் தொடங்கியது. இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் கொண்டு வந்த தீயை அணைக்க முயற்சித்தனர்.

அப்போது கார் என்ஜின் பகுதியில் திடீரென தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. மண்டபத்தில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் காரின் என்ஜின் முழுமையாக எரிந்து நாசமாகின. இதனால் மண்டபத்துக்கு அருகே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Updated On: 8 Sep 2021 10:50 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!