/* */

திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணி கட்சிகள் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை

அதிமுக கூட்டணி கட்சிகள் வார்டு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணி கட்சிகள்   பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை
X

திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சியினரின் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை

வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக கூட்டணி கட்சிகளுடன் திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் வார்டு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் பாரதிய ஜனதா கட்சி , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாநகராட்சி வார்டுகள், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகள், வேடசந்தூர் பகுதிகளில் உள்ள பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடுவதற்கான வார்டு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Updated On: 30 Jan 2022 1:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  7. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  8. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  9. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்