Begin typing your search above and press return to search.
திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணி கட்சிகள் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை
அதிமுக கூட்டணி கட்சிகள் வார்டு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது
HIGHLIGHTS
வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக கூட்டணி கட்சிகளுடன் திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் வார்டு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் பாரதிய ஜனதா கட்சி , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாநகராட்சி வார்டுகள், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகள், வேடசந்தூர் பகுதிகளில் உள்ள பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடுவதற்கான வார்டு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.