/* */

சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை திறக்க போராட்டம்

ஆலய புதிய நிர்வாக குழுவிடம் ஒப்படைக்காமல் இருந்தால், அதை கண்டித்து புதிய தலைவரான ராமன் தலைமையில் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை திறக்க போராட்டம்
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகிலுள்ள கெளரிசெட்டிபட்டியில் உள்ள தர்மபுரி மாவட்ட சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆலையில் 1021 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். நிறுவன தலைவராக சிவலிங்கம் இருந்தார். அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததால் அவரை பொறுப்புகளில் இருந்து நீக்கி செயற்குழுவின் மூலம் புதிய தலைவர் இயக்குனர்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் பழைய தலைவர் சிவலிங்கம் அலுவலகம் மற்றும் ஆலய புதிய நிர்வாக குழுவிடம் ஒப்படைக்காமல் இருந்தால், அதை கண்டித்து ஆலை முன்பு புதிய தலைவரான ராமன் தலைமையில் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் தாசில்தார் அசோக்குமார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

Updated On: 8 Feb 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?