/* */

கடத்தூர் அருகே பைக் மோதி டிரைவர் பலி

கடத்தூர் அருகே பைக் மோதி டிரைவர் பலி

HIGHLIGHTS

கடத்தூர் அருகே பைக் மோதி டிரைவர் பலி
X

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த வேப்பிலைப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் அன்பு இவரது மகன் பிரபாகரன் , 33. இவர் நேற்று முன்தினம் மாலை தாளநத்தம்-பொம்மிடிரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த பைக் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.அவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்பு சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபாகரன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்படி கடத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 2 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...