/* */

தர்மபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகியதால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு
X

தொடர் மழையால் செங்கற்களை காய வைக்க முடியாததால், செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர், மணியம்பாடி, அஸ்திகிரியூர், நல்லகுட்லஹல்லி, கோம்பை , புட்டிரெட்டிபட்டி .அய்யம்பட்டி , ஆத்தூர், குருபரஅள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. தொடர் மழையால் செங்கற்களை காய வைக்க முடியாததால், செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செம்மண்ணை குழைத்து, அச்சுகளில் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பச்சை செங்கற்களை வெயில் இல்லாததால் உலர வைக்க முடியவில்லை. சாதாரண நாட்களில் பச்சை செங்கற்கள் ஒரு வாரத்தில் காய்ந்து விடும். ஆனால் மழையால் காயவைக்க முடியவில்லை. ‌ இதனால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. தொடர் மழையால் செங்கல் உற்பத்தி குறையத் தொடங்கியதால் தேவை அதிகமாகி செங்கல் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

Updated On: 14 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  3. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  4. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  5. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  6. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  7. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  10. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...