/* */

.பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

தர்மபுரி மாவட்டம் பாலகோடு சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகன் பிரசாரத்தின் போது பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.

HIGHLIGHTS

.பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன்
X

பாலக்கோடு சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் பாலக்கோடு பேரூராட்சி மேல்தெரு, பட்டானியர் தெரு, மைதானம், தக்காளி மார்க்கெட், தீர்த்தகிரி நகர் உள்ளிட்ட 18 வார்டுகளிலும் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசியதாவது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பொதுமக்களின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், பாலக்கோடு பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாதுகாப்பாக அதிமுக அரசு இருக்கும் என்றார். அவருடன் அதிமுக மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன் மற்றும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன் மற்றும் பாமக, தமாகா நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Updated On: 2 April 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்