/* */

பாலக்கோடு அருகே பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்

பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்
X

மாரண்டஅள்ளி வி.ஏ.ஓ அலுவலகத்தில் நடைபெற்ற பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி வருவாய் கிராமத்திற்க்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களுடைய பட்டாவில் பெயர் திருத்தம், உறவு முறை திருத்தம், நிலபரப்பு திருத்தம் உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்ள மாரண்டஅள்ளி வி.ஏ.ஓ. அலுவலகத்தில் சிறப்பு பட்டா பதிவு திருத்த முகாம் நடைப்பெற்றது.

இம்முகாமிற்க்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார்.

இம்முகாமில் பாலக்கோடு தாசில்தார் பாலமுருகன், துணை தாசில்தார் சத்யபிரியா, வருவாய் ஆய்வாளர் செந்தில், வட்ட துனை ஆய்வாளர் பொன் ஹரிஹரசுதன், வி.ஏ.ஓ ராமமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Updated On: 26 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...