/* */

பாலக்கோடு அருகே விவசாயிகளுக்கு ரூ.31.40 லட்சம் பயிர்கடன்

பேகாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே விவசாயிகளுக்கு ரூ.31.40 லட்சம் பயிர்கடன்
X

பேகாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் பேகாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவரும், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவருமான பொண்ணுவேல் தலைமை தாங்கி 53 விவசாயிகளுக்கு நெல், மஞ்சள், குச்சிக் கிழங்கு, பருத்தி மற்றும் சம்பங்கி பூ பயிரிட ரூ.31.40 லட்சம் மதிப்பிலான பயிர் கடன்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ரவி, துணை செயலாளர் முருகேசன், சங்க துணைத் தலைவர் பட்டு, இயக்குனர்கள் வையாபுரி, காவேரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 8 March 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...