/* */

மொரப்பூர் அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம்: 3 பேர் போக்சோவில் கைது

மொரப்பூர் அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செயய்யப்பட்டனர்

HIGHLIGHTS

மொரப்பூர் அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம்:  3 பேர் போக்சோவில் கைது
X

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மாயமானதாக அவரது தந்தை புகார் செய்திருந்தார். இதன் பேரில் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தி வந்தார்.இந்நிலையில் சிறுமியை மீட்டு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது சிறுமியை அவரது குடும்பத்தார் மொரப்பூர் ராசலாம் பட்டியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி வயது 29. என்பவருக்கு கட்டாயத் திருமணம் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி தான் காதலித்த 18 வயது சிறுவனுடன் குடும்பம் நடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து ராஜிவ் காந்தி, சிறுமியின் தந்தை, அவரது தம்பி ஆகியோரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய 18 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 11 Aug 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?