/* */

அரூரில் 22 இடங்களில் காய்ச்சலை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

அரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, 22 கிராமங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடந்தது.

HIGHLIGHTS

அரூரில் 22 இடங்களில் காய்ச்சலை கண்டறியும்  சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
X

 அரூரில் இன்று நடைபெற்ற  சிறப்பு முகாமில், காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி, கட்டுப்படுத்தப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வட்டார மருத்துவக்குழு சார்பில், எச்.ஈச்சம்பாடி, பறையப்பட்டி, செல்லம்பட்டி, குழுமிநத்தம், வாச்சாத்தி, சென்றாயம்பட்டி, மேல்தண்டா உள்ளிட்ட 22 இடங்களில், இன்று சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில், மருத்துவக்குழுவினர் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, உடல்வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் வெப்பநிலை, உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

Updated On: 26 Jun 2021 2:56 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்