/* */

போக்குவரத்து விதிகளை மீறியதாக 349 பேர் மீது போலீஸார் வழக்கு

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் போக்குவரத்து விதமீறல்களில் ஈடுபட்டதாக வாகன ஓட்டிகள் மீது 349 வழக்குகள் பதிவுசெய்தனர்

HIGHLIGHTS

போக்குவரத்து விதிகளை  மீறியதாக 349 பேர் மீது போலீஸார் வழக்கு
X

போக்குவரத்து விதிகளை மீறியதாக 349 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கம்பைநல்லுார், கோட்டப்பட்டி உள்ளிட்ட ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மொபைல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டிய எட்டு பேர், ஹெல்மெட் அணியாமல் சென்ற 202 பேர், அதிவேகம் உள்பட போக்குவரத்து விதி மீறிய மொத்தம், 349 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்,

Updated On: 26 March 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?