Begin typing your search above and press return to search.
அதிகாரப்பட்டியில்வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
அதிகாரப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
HIGHLIGHTS
அதிகாரப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை 3 பவுன் நகை திருட்டு.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டியை சேர்ந்தவர் அருள்.இவர் அரூரில் மக்கள் கணிணி மையம் வைத்து நடத்தி வருகிறார்.அரூரில் சொந்த வீடு கட்டி உள்ளார்.நேற்று குடும்பத்தினருடன் அங்கு சென்றவர், இன்று காலை அதிகாரப்பட்டியில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததும், உள்ளே வைத்திருந்த மூன்று பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றதும் தெரிய வந்தது.இது குறித்த புகாரின் பேரில் ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.