/* */

தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல்

தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்த பின்னரும் இயங்கிய 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல்
X
பைல் படம்.

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம், 68 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், 22 பார்கள் செயல்பட்டு வந்ததது. இதில், தர்மபுரி நகர் மற்றும் மாவட்டத்தில் இயங்கி வந்த, ஆறு டாஸ்மாக் பார்களின் ஒப்பந்த காலம் கடந்த சில தினங்களுக்கு முடிந்ததது.

ஆனாலும், இவை முறைகேடாக தொடர்ந்து இயங்கி வந்ததை அறிந்த டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி கலால், வருவாய்த்துறையினர், போலீசாருடன் சென்று முறைகேடாக இயக்கிய, ஆறு பார்களுக்கும் சீல் வைத்தார். மேலும், அனுமதியின்றி பார்கள் இயக்கப்பட்டால், போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு