/* */

தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல்

தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்த பின்னரும் இயங்கிய 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல்
X
பைல் படம்.

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம், 68 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், 22 பார்கள் செயல்பட்டு வந்ததது. இதில், தர்மபுரி நகர் மற்றும் மாவட்டத்தில் இயங்கி வந்த, ஆறு டாஸ்மாக் பார்களின் ஒப்பந்த காலம் கடந்த சில தினங்களுக்கு முடிந்ததது.

ஆனாலும், இவை முறைகேடாக தொடர்ந்து இயங்கி வந்ததை அறிந்த டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி கலால், வருவாய்த்துறையினர், போலீசாருடன் சென்று முறைகேடாக இயக்கிய, ஆறு பார்களுக்கும் சீல் வைத்தார். மேலும், அனுமதியின்றி பார்கள் இயக்கப்பட்டால், போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?