/* */

காவலர்களின் குடும்பங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி

தர்மபுரியில் காவலர்களின் குடும்பங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

காவலர்களின் குடும்பங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி
X

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தருமபுரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாருக்கு கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணியானது, ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மேலும், அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை ஆகியோர் பார்வையிட்டனர்.

Updated On: 14 May 2021 2:13 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்