/* */

தொழில் நிறுவனங்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு

தருமபுரியில் தொழில் நிறுவனங்களில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

தொழில் நிறுவனங்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு
X

தருமபுரியில் உள்ள தொழில் நிறுவனங்களில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு கொரோனா குறித்து ஊழியர்களிடம் பேசி வருகின்றனர்.

அந்த வகையில், தருமபுரி அடுத்துள்ள தோக்கம்பட்டியில் உள்ள குமரகிரி ஸ்பின்னிங் மில்லில் தீ தடுப்பு குழு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் தீ ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது மற்றும் அணைப்பது உள்ளிட்டவை குறித்து தொழிலாளர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்டவைகள் தொழிலாளர்களிடம் எடுத்து கூறினார்.

இந்த நிகழ்வில், தொழிலாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 23 April 2021 6:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  5. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  6. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  7. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  8. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  9. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  10. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...