/* */

தர்மபுரி நகைக் கடையில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

தர்மபுரி நகைக் கடையில் ஷட்டர் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்க முயற்சித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தர்மபுரி நகைக் கடையில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

தர்மபுரி நகரம் ஆறுமுக ஆசாரி தெருவில் சத்தியா பேரடைஸ் எனும் பெயரில் நகைக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் சத்தியமூர்த்தி வயது 58.

இவர் கடந்த 15ஆம் தேதி கடையை பூட்டி விட்டு விட்டு சென்றார். மீண்டும் நேற்று கடைக்குச் சென்று பார்க்கும்போது கடையில் இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்க மர்ம நபர்கள் முயற்சி செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து இதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...