/* */

தர்மபுரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 66 பேர் மீது வழக்கு

தர்மபுரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 66 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 66 பேர் மீது வழக்கு
X
பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய நான்கு போலீஸ் சப்-டிவிஷன்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. கலைச்செல்வன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அதன்படி நீதிமன்ற உத்தரவின்படி குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்திருந்தது. இதனை மீறி நேரம் காலம் கருதாமல் மக்களின் விருப்பத்திற்கு இணங்க அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசு வெடித்து வந்தனர்.

இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லை பகுதியில் உள்ள நகர்புறங்களில், கிராமங்களில் பட்டாசுகள் வெடித்த 66 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 5 Nov 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!