/* */

தடை செய்யப்பட்ட புகையிலை, மது விற்ற 22 பேர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை, மது விற்ற 22 பேர் கைது
X

தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, மது விற்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்பவர்கள், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பவர்கள் மற்றும் சூதாடும் நபர்களை கைது செய்யக்கோரி தருமபுரி மாவட்ட எஸ்பி., பிரவேஷ் குமார், போலீசாருக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து தருமபுரி மாவட்ட முழுவதும் உள்ள போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட புகையிலையை விற்றவர்கள் தருமபுரியில் 2 பேரும், அரூரில் 4 பேரும், பென்னாகரத்தில் 2 பேரும் மற்றும் பாலக்கோட்டில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று கள்ளத்தனமாக மது விற்றவர்கள் தருமபுரியில் 6 பேரும், அரூரில் ஒருவரும் மற்றும் பென்னாகரத்தில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் தருமபுரி மாவட்டத்தில் 22 பேர் கள்ளத்தனமாக மது, புகையிலை விற்றதன்பேரில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Dec 2020 5:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...