/* */

தக்காளி ஏற்றி வந்த பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்து

தர்மபுரி அருகே தக்காளி ஏற்றி வந்த பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

HIGHLIGHTS

தக்காளி ஏற்றி வந்த பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்து
X

நல்லம்பள்ளி அடுத்த சனி சந்தை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் தக்காளி ஏற்றி வந்த வேன்.

கர்நாடக மாநிலம், பெங்களூர் ஒசகோட்டா பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார், கணேஷ், ஆகிய இருவரும் ஆந்திராவில் இருந்து பிக்கப் வேனில் தக்காளி ஏற்றிக்கொண்டு திருப்பூரில் விற்பதற்காக கிருஷ்ணகிரி சேலம் பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் நேற்று இரவு 9 மணி அளவில் தர்மபுரி அடுத்த தொப்பூர் அருகே உள்ள சனி சந்தை எந்த இடத்தில் வரும்போது டிரைவர் கிருஷ்ணமூர்த்தியின் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக மூன்று பேரும் உயிர் தப்பினர்.

சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் போலீசார் அவர்களை மீட்டு முதலுதவி செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Jan 2022 6:55 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...