Begin typing your search above and press return to search.
விருதாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கலசம் திருட்டு
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் மூன்று தங்கக் கலசங்கள் திருடப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. விருதாம்பிகை அம்மன் சன்னதியில் உள்ள மூன்று கோபுர கலசங்கள் கொள்ளை போனது.. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் விருதாம்பிகை அம்மன் சன்னதியில் உள்ள மூன்று கோபுர கலசங்கள் கொள்ளை. போய் உள்ளது. விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தங்க முலாம் பூசப்பட்ட மூன்று கலசங்கள் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.