/* */

விருதாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கலசம் திருட்டு

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் மூன்று தங்கக் கலசங்கள் திருடப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

விருதாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கலசம் திருட்டு
X

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. விருதாம்பிகை அம்மன் சன்னதியில் உள்ள மூன்று கோபுர கலசங்கள் கொள்ளை போனது.. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் விருதாம்பிகை அம்மன் சன்னதியில் உள்ள மூன்று கோபுர கலசங்கள் கொள்ளை. போய் உள்ளது. விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தங்க முலாம் பூசப்பட்ட மூன்று கலசங்கள் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 1 March 2022 3:21 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்