/* */

விருத்தாசலத்தில் கடந்தை திருமுறை கழகத்தின் 52 -வது ஆண்டுவிழா

விருத்தாசலம் கடந்தை திருமுறை கழகத்தின் 52 -வது ஆண்டுவிழாவையொட்டி மகா சிவபுராண சொற்பொழிவு நடைபெற்றது.

HIGHLIGHTS

விருத்தாசலத்தில் கடந்தை திருமுறை கழகத்தின் 52 -வது ஆண்டுவிழா
X

விருத்தாசலம் பழமலைநாதர் ஆலயத்தில் சிவபுராணம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பழமலைநாதர் ஆலயத்தில் கடந்தை திருமுறை கழகத்தின் 52வது ஆண்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி 28 ஆகம லிங்க சன்னதியில் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் இருபத்தி ஏழாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் அருள் ஆசியுடன் திருமுறை கழகத்தின் சார்பாக திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு மகா சிவபுராணம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

ஈசான நமச்சிவாய மூர்த்தி மற்றும் கண்டமங்களம் சிவகுரு சாது சிவனடியார்கள் தலைமையில் சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் அர்ச்சகர்கள், வண்ணாங்குடிகாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Sep 2021 4:32 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!