/* */

பள்ளி குழந்தைகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர் சிவெ கணேசன்

விருத்தாசலத்தில் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து அமைச்சர் கணேசன் வரவேற்றார்

HIGHLIGHTS

பள்ளி குழந்தைகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர் சிவெ கணேசன்
X

பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர் கணேசன் 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சிக்குட்பட்ட பூதாமூர் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நீண்ட மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி,தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவெ கணேசன் பள்ளி குழந்தைகளை வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Nov 2021 7:32 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!