/* */

இருளக்குறிச்சி ஆதிதிராவிடமக்களுக்கு இலவச மனைப்பட்டா கேட்டு குடியேறும் போராட்டம்

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இருளக்குறிச்சி ஆதிதிராவிட மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டு குடியேறும் போராட்டம்

HIGHLIGHTS

இருளக்குறிச்சி ஆதிதிராவிடமக்களுக்கு  இலவச மனைப்பட்டா கேட்டு குடியேறும் போராட்டம்
X

விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் 

விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இருளக்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டு பாய் தலையணையுடன் முற்றுகையிட்டு குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த இருளக்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு ஜந்து ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வட்டாட்சியர் அவர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து கிராம மக்களும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பாய் தலையணையுடன் பொதுமக்கள் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை குடியேறும் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த வட்டாட்சியர் தனபதி போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 8 Feb 2022 9:42 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு