/* */

கடலூரில் மின்கம்பத்தில் அறுந்து தொங்கும் தெரு விளக்கு

அச்சத்துடன் கடந்துசெல்லும் வாகன ஓட்டிகள்- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

கடலூரில் மின்கம்பத்தில் அறுந்து தொங்கும் தெரு விளக்கு
X

கடலூரில் கம்பத்தில் அறுந்து தொங்கும் மின்விளக்கு

கடலூர் கம்மியம்பேட்டை கெடிலம் நகர் பகுதியில் கடந்த 4 நாட்களாக தெருவிளக்கு மின் கம்பத்தின் அருகே தொங்கிய நிலையில் உள்ளது.

எப்பொழுது வேண்டுமானாலும் அறுந்து விழும் நிலையிலுள்ள இந்த தெரு விளக்கு உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்தப் பக்கம் செல்லும் பாதசாரிகள் எப்பொழுது விழுமோ என்ற அச்சத்தில் கடந்து செல்கின்றனர் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் மின்சார வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Updated On: 8 Oct 2021 2:31 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!