/* */

ஜெய்பீம் விவகாரம்: நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும்-விருத்தாச்சலம் முதனை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஜெய்பீம் விவகாரம்:  நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
X

நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தி விருத்தாச்சலம் முதனை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளிவந்த நாள் முதல் பல விவாதங்களை சந்தித்து வருகிறது.

விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து படமெடுத்த சூர்யா, சாதிய வன்முறையை தூண்டும் வகையில் படத்தில் காட்சிகளை அமைத்துள்ளதாகவும், இது முதனை கிராம மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாகவும் குறி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞான வேல் மற்றும் தயாரிப்பாளர்கள் முதனை கிராம மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதனை கிராமத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூண்டாதே தூண்டாதே வன்முறையை என முழக்கமிட்டனர்.நடிகர் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காவிடில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்



Updated On: 21 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?