/* */

கடலூரில் வீட்டு பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது

கடலூரில் வீட்டு பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கடலூரில் வீட்டு பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது
X

கடலூரில் வீட்டில் கஞ்சா  செடி வளர்த்த ௨ பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மது கடத்தல், போதைப் பொருட்கள், உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கடலூர் நகர பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கடலூர் பாதிரிக்குப்பம் ஸ்ரீரங்கத்து அம்மன் கோவில் தெருவில் வீட்டில் கஞ்சா வளர்ப்பதாக காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் போலீசார் வீடு வீடாக சோதனை மேற்கொண்டனர்.

இதில் அடுத்தடுத்த வீடுகளில் பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன், ராமச்சந்திரன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜானகிராமன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 30 Sep 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...