/* */

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சக்தி கணேசன் பதவியேற்பு!

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சக்தி கணேசன் பதவி ஏற்றுக்கொண்டார்.

HIGHLIGHTS

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சக்தி கணேசன் பதவியேற்பு!
X

கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக பதவி ஏற்றுள்ள சக்தி கணேசன்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம், கலெக்டர்கள் பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ச. சக்தி கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.

Updated On: 15 Jun 2021 8:18 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!