/* */

மக்கள் நீதி மய்யம் கூட்டணி வேட்பாளர் மனு தாக்கல்

மக்கள் நீதி மய்யம் கூட்டணி வேட்பாளர் மனு தாக்கல்
X

கடலூரில் சமத்துவ மக்கள் நீதி கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல்அறிக்கை, கூட்டணி பேச்சு,வேட்பாளர் அறிவிப்பு ஆகியவற்றை முடித்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மக்கள் நீதி மய்யம், ஐஜேகே கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் நீதிக்கட்சியின் வேட்பாளர் ஆனந்தராஜ், கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ஜெகதீஸ்வரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் மக்கள் நீதி மையம் மற்றும் ஐஜேகே கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 19 March 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!