/* */

1130 மது பாட்டில்கள் பறிமுதல் : போலீசார் நடவடிக்கை

கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் நோக்கில் பதுக்கி வைத்தனர்

HIGHLIGHTS

1130 மது பாட்டில்கள் பறிமுதல் : போலீசார் நடவடிக்கை
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

கோவை சுண்டக்காமுத்தூர் அருகே செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான பாட்டிலில் சுத்தம் செய்யும் பேக்டரி உள்ளது. செல்வராஜ் மைத்துனர் விக்னேஷ் என்பவரும், அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் விற்பனையாளர் சங்கர் என்பவரும் கூட்டாக இணைந்து 1130 மதுபாட்டில்களை பதுக்கி வைத்துள்ளனர். சட்ட விரோதமாக கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்ததை குனியமுத்தூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விரைந்து சென்று மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

காவல்துறை விசாரணையில் பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் வாங்கியதாகவும், அதை கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் நோக்கில் பதுக்கி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Jun 2021 2:22 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...