/* */

கேரளாவிற்க்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்:ஒருவர் கைது

காரை சோதனை செய்ததில், கேரளாவிற்க்கு ஒரு டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது.

HIGHLIGHTS

கேரளாவிற்க்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்:ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட அஜ்மல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகளில், ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கும் விதமாக வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததன் பேரில், ஆனைமலை காவல் நிலைய போலீஸார் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் அம்பராம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த மாருதி காரை சோதனை செய்ததில், கேரளாவிற்க்கு ஒரு டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ரேசன் அரிசி மற்றும் மாருதி காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியை சேர்ந்த அஜ்மல், அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அஜ்மலை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 4 Aug 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...