/* */

மாவோயிஸ்ட் வீரமணி மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கருமத்தம்பட்டி அருகே சதித்திட்டம் தீட்டியதாக மாவோயிஸ்ட்டுகள் 5 பேர் கடந்த 2015ம் ஆண்டு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

மாவோயிஸ்ட் வீரமணி மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
X

மாவோயிஸ்ட் வீரமணி.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே சதித்திட்டம் தீட்டியதாக மாவோயிஸ்ட்டுகள் 5 பேர் கடந்த 2015ம் ஆண்டு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் கடலூரை சேர்ந்தவர் வீரமணி (23). இதனைத் தொடர்ந்து நிபந்தனை ஜாமீனில் கடந்த 2020ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். இதனிடையே போலீசார் தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்து மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் வீரமணி கடந்த 2020ம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தாக தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த வீரமணி மீது உபா எனப்படும் சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On: 8 Sep 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  2. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  3. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  4. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  5. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  6. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  7. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  8. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!