/* */

கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை

மேற்கு மண்டல ஐ ஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை
X

விசாரணைக்கு வந்த விவேக் ஜெயராமன்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 81 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயராமனிடம் இன்று விசாரணை நடத்த காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். இதன்படி கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வளாகத்தில் விவேக் ஜெயராமன் விசாரணைக்காக ஆஜரானார்‌. அப்போது மேற்கு மண்டல ஐ ஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். கோடநாடு எஸ்டேட் குறித்து நன்கு அறிந்தவர் என்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Updated On: 22 Dec 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு