/* */

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,013 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 4013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,013 பேருக்கு கொரோனா
X

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸ் ( பைல் படம்)

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4013 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 24,92,420 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனாவிலிருந்து 4724 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் 24,23,606 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 115 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 32933 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் புதிதாக 227 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மாநிலம் முழுவதும் 40,046 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 27,079 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 6483 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன. இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 5 July 2021 7:18 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!