/* */

ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை

சென்னை சாலிகிராமத்தில் தனியார் வங்கியின் ஓய்வு பெற்ற மேலாளர் வீட்டில் 30 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

HIGHLIGHTS

ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை
X

கொள்ளை நடந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீடு.

சென்னை சாலிகிராமத்தில் பிரபல தனியார் வங்கியின் ஓய்வுபெற்ற மேலாளர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வெளியூர் சென்ற சமயத்தில் வீட்டில் இருந்த 30 சவரன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

இது தொடர்பாக வெங்கடசுப்ரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 10 Oct 2021 1:25 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!