Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை
சென்னை சாலிகிராமத்தில் தனியார் வங்கியின் ஓய்வு பெற்ற மேலாளர் வீட்டில் 30 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
HIGHLIGHTS
சென்னை சாலிகிராமத்தில் பிரபல தனியார் வங்கியின் ஓய்வுபெற்ற மேலாளர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வெளியூர் சென்ற சமயத்தில் வீட்டில் இருந்த 30 சவரன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
இது தொடர்பாக வெங்கடசுப்ரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.