/* */

இலங்கை சிறையில் விடுதலையான மீனவர்கள் 29 பேர் தமிழகம் வந்தனர்

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான மீனவர்கள் 29 பேர் இன்று தமிழகம் வந்தடைந்தனர்.

HIGHLIGHTS

இலங்கை சிறையில் விடுதலையான மீனவர்கள் 29 பேர் தமிழகம் வந்தனர்
X

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 29 மீனவர்கள் இன்று இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகி வந்தனர். விமானம் மூலம் சென்னை வந்த அவர்களுக்கு பாரதிய ஜனதா மீனவரணி மாநில தலைவர் சதீஸ்குமார், மாநில செயலாளர்கள் டாக்டர்.துரை.சண்முகமணி, சௌந்தர் மற்றும் நிர்வாகிகள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.

அப்போது மீனவர் அணி மாநில தலைவர் சதீஷ்குமார் பேசுகையில், இலங்கை ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று 29 பேர் விடுதலையாகி வந்துள்ளார்கள். மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் முயற்சியால் மீனவர்கள் வந்தடைந்துள்ளார்கள். படகுகளை மீட்டு தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்ததை மத்திய அரசிடம் நாங்கள் வலியுறுத்துவோம். மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தினால் சிறை பிடிப்பதை தடுக்க நிரந்தர தீர்வு மத்திய அரசு எடுக்கும் என நம்பிக்கை உள்ளது என்றார்.

Updated On: 10 March 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!