/* */

சுற்றுலாத் தலங்கள் திறப்பது எப்போது, அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்

சுற்றுலாத் தலங்கள் திறப்பு எப்போது என்பது குறித்து அமைச்சர் மதிவேந்தன் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

சுற்றுலாத் தலங்கள் திறப்பது எப்போது, அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்
X

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் (பைல் படம்)

சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு டூரிசம் கட்டுப்பாட்டில் இயங்கும் உணவகத்தை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் சுற்றுலாத் துறை செயலாளரஅருந்ததி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதி வேந்தன் கூறியதாவது.:

உணவகத்தின் ஊட்கட்டமைப்பு, ஊழியர்களின் தேவை, சமையலறை, உணவின் ரகங்கள் உள்ளிட்டவைகள் குறித்து நேரில் ஆய்வு செய்ததாக விளக்கமளித்தார்.

வேறு என்ன என்ன உணவு ரகங்களை கொண்டு வரலாம், தனியார் உணவகங்களுக்கு இணையாக தமிழ்நாடு டூரிசம் உணவகங்களில் பொது மக்களை ஈர்க்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

பின்னர் தீவுத்திடல் பகுதி முழுவதையும் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் பராமரிப்பு பணிகள், உட்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். கொரோனா தொற்று குறைந்தவுடன் சுற்றுலா தலங்கள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

Updated On: 20 Jun 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  2. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  3. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  4. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  5. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  7. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  8. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  10. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!