/* */

திருவெற்றியூரில் கடற்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு சீல்

திருவெற்றியூரில் கடற்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

திருவெற்றியூரில்  கடற்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு சீல்
X

திருவெற்றியூர் கடற் கரையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

சென்னை 2.0 திட்டத்தின்கீழ் வடசென்னை பகுதியில் உள்ள கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திருவொற்றியூர் ஒண்டிகுப்பம் கடற்கரை சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இருந்த கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருவொற்றியூர் மண்டல அதிகாரி பால்தங்கதுரை தலைமையில் உதவிப் பொறியாளர் உசேன், உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் ஒண்டிக்குப்பம் பகுதியில் கடற்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த மரக்கடை, மெக்கானிக் கடை உள்ளிட்ட 11 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள் திடீரென்று சீல் வைத்ததால் கடை உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போலீசாரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

Updated On: 29 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?