/* */

ராயபுரம் : கழிவுநீர் அமைப்பு முன்னெச்சரிக்கை பணியை ஐடிரீம் மூர்த்தி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

ராயபுரத்தில் கழிவுநீர் அமைப்பு முன்னெச்சரிக்கை பணியை எம்எல்ஏ ஐடிரீம் மூர்த்தி தொடங்வைத்தார்.

HIGHLIGHTS

ராயபுரம் : கழிவுநீர் அமைப்பு முன்னெச்சரிக்கை பணியை ஐடிரீம் மூர்த்தி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்
X

ராயபுரத்தில்  கழிவுநீர் அமைப்பு முன்னெச்சரிக்கை பணியை  தொடங்கி வைத்த ஐடிரீம் மூர்த்தி எம்.எல்.ஏ 

ராயபுரம் குடிநீர் வாரியம் கழிவுநீர் அமைப்பு பராமரிப்பிற்கான பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பகுதி-5ல் கழிவுநீர் கசடுகள் மிகுதியாக சேரும் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள தெருக்களின் கழிவுநீர் கட்டமைப்புகளை முழுமையாக தூர்வாரி பராமரிக்கும் பணியை வட்டம்-50, எம்.எஸ்.கோயில் தெருவில் இன்று இராயபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு.ஐடிரீம் மூர்த்தி அவர்கள் கொடியசைத்து துவக்கி பணியை பார்வையிட்டார்.

இப்பணியின் போது ராயபுரம் பகுதிக்கும் உட்பட்ட 50 தெருக்களில் அமைந்துள்ள கழிவுநீர் அமைப்புகளில் சேரும் கசடுகள் பெருமளவில் அகற்றப்படவுள்ளது.

இப்பணிக்காக 29 தூர்வாரும் இயந்திரங்கள், 15 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 6 அதிவேக கழிவுநீர் உறிந்தும் இயந்திரங்கள் 1 மிதவேக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரம் ஆக மொத்தம் 51 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On: 22 Jun 2021 7:50 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  3. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  4. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  7. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்...
  9. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  10. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு