/* */

சென்னையில் மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்த ஜொமோட்டோ ஊழியர் கைது!

சென்னையில் மதுபாட்டில்களை வீடுகளுக்கு டெலிவரி செய்த ஜொமோட்டோ ஊழியர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சென்னையில் மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்த ஜொமோட்டோ ஊழியர் கைது!
X

சென்னையில் மதுபான பாட்டில்களை டோர் டெலிவரி செய்து வந்த Zomato ஊழியர் பிரசன்ன வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் நியூஆவடி சாலை- கேஜி ரோடு சந்திப்பில் போலீசாரின் வாகன சோதனையில் ஊழியர் சிக்கியுள்ளார். உணவு தருவது போல் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் நபர்களுக்கு மதுபானத்தை டோர் டெலிவரி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Updated On: 27 May 2021 6:18 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  2. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  3. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு