/* */

ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனிப்பிரிவு துவக்கம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் திருநங்கைகளுக்கான தனிப்பிரிவு நாளை முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனிப்பிரிவு துவக்கம்
X

பைல் படம்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் திருநங்கைகளுக்கான தனிப்பிரிவு நாளை முதல் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது.

வாரம் தோறும் ஒவ்வொரு வெள்ளிகிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவு இயங்கும்.

அங்கு மனநலம், பால்வினை நோய்கள், நாளமில்லாசுரப்பிகள்,ஒட்டுறுப்பு அறுவையியல் பிரிவு இயங்கும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 5 Aug 2021 3:11 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!