Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனிப்பிரிவு துவக்கம்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் திருநங்கைகளுக்கான தனிப்பிரிவு நாளை முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் திருநங்கைகளுக்கான தனிப்பிரிவு நாளை முதல் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது.
வாரம் தோறும் ஒவ்வொரு வெள்ளிகிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவு இயங்கும்.
அங்கு மனநலம், பால்வினை நோய்கள், நாளமில்லாசுரப்பிகள்,ஒட்டுறுப்பு அறுவையியல் பிரிவு இயங்கும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.